புரண்டு அழ ஒரு துகள் மண்ணும் இல்லை ,
பறந்து பாட விண் தேட வானம் இல்லை ,
நீ தந்த வலிகளை
நான் கவிதைகளாக்கிவிட்டேன் .
என் தனிமையில் எனக்கு துணையாய்
என் கவிதைகள் உண்டு ,
உன் தனிமையில் உனக்கு
என்னை தவிர வேறு யாருமில்லை,
அதற்காகவேண்டியாவது ,
நான் உன் உடன் இருக்கிறேனே . . !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக