எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை..
சமுதாய அக்கறையும உண்டு..
தூய நேசத்தின் புரிதலும் உண்டு..
காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை..
உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை..
படித்து கருத்தை கூறுங்கள்..
வெள்ளி, 28 ஜூலை, 2017
பௌர்ணமிகவிதைகள்
நிலவும் தாயே தான் தேய்ந்தாலும் பேனாக்கள் வழி பிரசவிக்கிராள் கவிதையாக . . ! நீ பௌர்ணமி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக