வெள்ளி, 28 ஜூலை, 2017

பௌர்ணமி கவிதைகள்

என் கனவுகளில் தேய தொடங்கி
உன் முழு ஒளியில்
நான் கண் விழித்தேன்!
நீ என் பௌர்ணமி . . !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக