எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை..
சமுதாய அக்கறையும உண்டு..
தூய நேசத்தின் புரிதலும் உண்டு..
காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை..
உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை..
படித்து கருத்தை கூறுங்கள்..
வெள்ளி, 28 ஜூலை, 2017
பௌர்ணமி கவிதைகள்
என் கனவுகளில் தேய தொடங்கி உன் முழு ஒளியில் நான் கண் விழித்தேன்! நீ என் பௌர்ணமி . . !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக