நெஞ்சம் முழுதும்
நிரம்பி ததும்பும்
நிஜ நேசத்துடன்,
நான் உன்னை சுவாசிக்க,
நேசத்தை காட்டிலும்
நேர்மை எனக்கு பிரதானம் என
நீ என்னை ஒதுக்க....
வழக்கமான வார்த்தைகளால்
உன்னை சபிக்க மனமில்லை...
ஒரு புறம் .,
கன்னியமான உள்ளத்தை
நேசித்த பெருமையாய்...
மறுப்புறம்,
அந்த அழகு நெஞ்சத்தில்
குடிகொண்டு பாசம் அனுபவிக்க
எனக்கு குடுப்பினை இல்லை
என வருத்தபடுவதா...?
நிரம்பி ததும்பும்
நிஜ நேசத்துடன்,
நான் உன்னை சுவாசிக்க,
நேசத்தை காட்டிலும்
நேர்மை எனக்கு பிரதானம் என
நீ என்னை ஒதுக்க....
வழக்கமான வார்த்தைகளால்
உன்னை சபிக்க மனமில்லை...
ஒரு புறம் .,
கன்னியமான உள்ளத்தை
நேசித்த பெருமையாய்...
மறுப்புறம்,
அந்த அழகு நெஞ்சத்தில்
குடிகொண்டு பாசம் அனுபவிக்க
எனக்கு குடுப்பினை இல்லை
என வருத்தபடுவதா...?
அந்த அழகு நெஞ்சத்தில்
பதிலளிநீக்குகுடிகொண்டு பாசம் அனுபவிக்க
எனக்கு குடுப்பினை இல்லை
என வருத்தபடுவதா...?
////
NICE LINES
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குmm..anbunnale avathithane..
பதிலளிநீக்கு