புதன், 27 அக்டோபர், 2010

உணர்வின் உயிர்தேழுப்பு...

நொடி பொழுது வந்தாலும்
சுகம் தரும் வானவில்லாய்..

கிழக்கினில் தினம் தோன்றி
சில நேரம் இம்சிக்கும்
செஞ்சூரியனாய்..
நொடி பொழுது பிரிந்தாலும்
தினறசெய்யும் காற்றாய்...
நீ வேண்டும் எனக்கு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக