எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை..
சமுதாய அக்கறையும உண்டு..
தூய நேசத்தின் புரிதலும் உண்டு..
காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை..
உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை..
படித்து கருத்தை கூறுங்கள்..
புதன், 27 அக்டோபர், 2010
உணர்வின் உயிர்தேழுப்பு...
நொடி பொழுது வந்தாலும்
சுகம் தரும் வானவில்லாய்..
கிழக்கினில் தினம் தோன்றி
சில நேரம் இம்சிக்கும்
செஞ்சூரியனாய்..
நொடி பொழுது பிரிந்தாலும்
தினறசெய்யும் காற்றாய்...
நீ வேண்டும் எனக்கு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக