புதன், 27 அக்டோபர், 2010

ஈரம்...

யார் சொன்னது
அவன் கல் நெஞ்சன் என??
எப்போதும் அழுகிறேன்
அவன் மீதுள்ள பாசத்தால்..!
ஆதலால்,
அவனும் ஈரமானவனாய்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக