ஞாயிறு, 3 அக்டோபர், 2010

தோற்ற இயற்பியல் விதி..

விசை தாகும் வரை,
பொருள் அசைவதில்லை.
இவர்களது  அழுகுரல் ஓசை  கேட்பினும்
அந்த அரசாங்கம் அசையவில்லையே..!
நியூட்டன் விதியும் தோற்றுவிட்டதோ....
தமிழீழத்தால்??

1 கருத்து: