எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை..
சமுதாய அக்கறையும உண்டு..
தூய நேசத்தின் புரிதலும் உண்டு..
காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை..
உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை..
படித்து கருத்தை கூறுங்கள்..
வெள்ளி, 20 ஏப்ரல், 2012
இருந்தென்ன பயன் . . ?
சிட்டு குருவியாய்
சிறகடிக்க ஆசை,
சிறகுகள் முளைக்கையிலே
அதை சிதைத்து விட
சிட்டு குருவியாய் இருந்தென்ன பயன்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக