திங்கள், 26 டிசம்பர், 2011

என் சுவாசமாய்..


மார்கழி பனிமலராய்,
மணம் வீசி,

கோயில்களில் புறா சிறகடிப்பாய்,
காற்று காதலனின்
தொடுகைக்கு தலை அசைக்கும் நெற்பயிராய்,

இவள்,
நிழல் தேவதையல்ல...
எந்தன் நிஜ தேவதை..

என் நிழலின் நிஜமாய்,
ஜீவனின் சுவாசமாய்...!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக