எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை..
சமுதாய அக்கறையும உண்டு..
தூய நேசத்தின் புரிதலும் உண்டு..
காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை..
உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை..
படித்து கருத்தை கூறுங்கள்..
திங்கள், 26 டிசம்பர், 2011
என் சுவாசமாய்..
மார்கழி பனிமலராய்,
மணம் வீசி,
கோயில்களில் புறா சிறகடிப்பாய்,
காற்று காதலனின்
தொடுகைக்கு தலை அசைக்கும் நெற்பயிராய்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக