திங்கள், 26 டிசம்பர், 2011

வெட்கம்

செம்பூக்கள் பூக்கச்செய்யும்  உரமோ
 உன் வார்த்தைகள்?
செவிதனில் விழுந்ததும்
 பூகின்றனவே செம்மையாய்
 என் கண்ணா கதுப்புகளில் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக