எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை..
சமுதாய அக்கறையும உண்டு..
தூய நேசத்தின் புரிதலும் உண்டு..
காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை..
உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை..
படித்து கருத்தை கூறுங்கள்..
திங்கள், 26 டிசம்பர், 2011
வெட்கம்
செம்பூக்கள் பூக்கச்செய்யும் உரமோ
உன் வார்த்தைகள்?
செவிதனில் விழுந்ததும்
பூகின்றனவே செம்மையாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக