ஞாயிறு, 25 டிசம்பர், 2011

வருவாயோ..?

நிலவு இல்லா இரவாய்,
பனி இல்லா மென் பகலாய்,
தென் இல்லா மலராய்,
உன் ஸ்பரிசம் இல்லா சடலம்,
உலாத்தி கொண்டே தான் இருக்கிறது.
நீ மீண்டும் வருவாயென.
என் உலகம் ஒய்ந்து.
நினைவுகள் அழிந்து,
நான் செல்லும் முன் ஆவது  ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக