எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை..
சமுதாய அக்கறையும உண்டு..
தூய நேசத்தின் புரிதலும் உண்டு..
காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை..
உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை..
படித்து கருத்தை கூறுங்கள்..
ஞாயிறு, 25 டிசம்பர், 2011
மென்காற்று
தென்றல் மென்மையா?
அட பாவி,
நீ உரசி செல்ல,
நொறுங்கியது நான் தானே..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக