வியாழன், 12 செப்டம்பர், 2013

பிரியா பிரியத்துடன்

நீ இல்லாது நீளமாய் என் நொடிகள்,
ஹ்ருதயத்தில் கனீர் வெடிகள்!
சுற்றிவரும் கடிகாரமுள் போல்,
நீ ஆன்லைன்வரும் நொடிக்காய்,
சுழலும் என் கரு விழிகள்!
பிரிந்திருந்தாலும்,
பரிவுடன் எங்கும்
உன் மனம் எண்ணுகையிலே,
கண்கள் கரிக்கும் கண்ணீரும்,
கசக்கவில்லையடி!
உன்னை காணும் நொடிக்கென,
காத்திருக்கிறேன் சகோதரி! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக