வியாழன், 14 நவம்பர், 2013

அழகிற்கோர் ஹ்ருதயாசனம் . . .

மானாமதுரை மாமர கிளையின் தொங்கும் மாங்கனியின் தேன் சுவையாய் ,
ஆலங்கட்டி மழையை, உச்சி கிளகையில் 
பூமிதனில் புதுசாய் புதுசாய் 
இசையை சொட்டவிடும் அழகே,
சுகமா
ன இசைபாடல்
செவிதனில் தீண்ட செய்யும் ச்நேஹிதனே
பூவினை கொய்தாலும்,
ஜெகமெங்கும் குஷியோன்கோஹி,
குஷி
தரும் ஒரு பொன் கிளி போல்,
வான் நிலா அசத்துறார் போல்,
நச்சென்று உமது முத்திரை பதித்த பண்பாளனே ,
நீவிர் நினைச்சபடி நெனச்சபடி ,
இசை வரமென அமைய,
இசைக்கு நீர் புதல்வனாய் திகழ,
கனவா, இல்லை காற்றா என்று,
உம் குரல் கேட்டு நாங்கள் கை தட்டி தட்டி,
உமது ஒவ்வொரு தைய தையாவையும் ,
முதல் முறை கேட்பது போல் உறைந்து நிற்க,
மனிதா மனிதா, உன் பிரியசகியுடன்,
கிடைக்கலெ கிடைக்கலெ என்று கூறாது ,
எந்தன் நெஞ்சில் (காலையில்) அரும்பிய
காதல் தேவதை இவள் ,
என்னை பந்தாட பிறந்தவள் - என்னுயிரே,
உயிரிலே எனது உயிரிலே
கலந்தவள்,
என்று கண்ணோடு கண்கள் பேசிக்கொண்டு,
இன்றோடு தடைகளை தூக்கி எரிந்து,
ஓம் முருகா என்று இறையருள் பெற்று,
இந்த நிமிடம் போல் என்றென்றும் புன்னகை பூத்து,

"
"ஸ்ரீ"நாதமாய் ஸ்ர்ங்கார ரசம் சொட்ட,
"நி"ன் குரல் கம்பீரமாய் செவிதனில் தீண்ட,
"வா"னமும் வையகமும் உன்னிசை போற்ற,
"ஸ்"ருதி யோடு லயம் கூடும் மெல்லிசையாய்,

ஆ"வா"ரம் பூ போலே,
தா"ழ்"வின்றி என்றென்றும்,
சு""மாக வாழ்ந்திடவே
"வே"ண்டுகிறோம் இறையவனை 

வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும். . .
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ! !
 — feeling excited with Srinivas Singer

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக