எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை..
சமுதாய அக்கறையும உண்டு..
தூய நேசத்தின் புரிதலும் உண்டு..
காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை..
உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை..
படித்து கருத்தை கூறுங்கள்..
செவ்வாய், 24 பிப்ரவரி, 2015
கண்ணகி - மாதவி
மந்தஹாசம் சிந்தும்
மாதவி இல்லையெனில்
கற்புக்கரசி என கண்களில்
கனல் கொண்ட கண்ணகியை
நாம் கண்டறிந்திருக்க முடியுமோ....?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக