செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

கண்ணகி - மாதவி

மந்தஹாசம் சிந்தும்
மாதவி இல்லையெனில்
கற்புக்கரசி என கண்களில்
கனல் கொண்ட கண்ணகியை
நாம் கண்டறிந்திருக்க முடியுமோ....?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக