எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை..
சமுதாய அக்கறையும உண்டு..
தூய நேசத்தின் புரிதலும் உண்டு..
காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை..
உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை..
படித்து கருத்தை கூறுங்கள்..
வியாழன், 26 பிப்ரவரி, 2015
என் காலத்தை
உன்னில் தொலைந்து
உன்னிடமிருந்து தொலைவாய்
போனதை எண்ணியே கடக்கிறேன்
என் காலத்தை . . .!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக