எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை..
சமுதாய அக்கறையும உண்டு..
தூய நேசத்தின் புரிதலும் உண்டு..
காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை..
உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை..
படித்து கருத்தை கூறுங்கள்..
செவ்வாய், 24 பிப்ரவரி, 2015
ஈழ பைங்கிளி
கடல் தாண்டி நின்றாலும்
பாவம் அவள் நிலத்தின்
மடியில் வீழ்ந்து விடுகிறாள்
வானில் ஓர்
விமானம் பறக்கையிலே...
அவள் - ஈழ பைங்கிளி !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக