திங்கள், 23 மே, 2016

பௌர்ணமி கவிதைகள்

அந்தி மயங்குகையில் ,
ஆடவனான ஆதவன்,
நிலமகளை முத்தமிட்டு பதுங்க,
வெகுண்டெழுந்த நிலா மகள்,
வான வீதியில் வந்துவிட்டாளோ 
ஒற்றை பௌர்ணமியாய்?
நீ பௌர்ணமி !
பௌர்ணமிகவிதைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக