திங்கள், 23 மே, 2016

பௌர்ணமி கவிதைகள்

நிலவும் அவள் மேல்
காதல் கொண்டது.
அவளோ,
காலை முழுதும் காத்திருந்து,
இரவினில் துயில,
நிலவோ,
இரவினில் காய்ந்து ,
பகலினில் மறைய...
வான வீதியிலும்,
மொட்டை மாடியிலும் . . .
நீ பௌர்ணமி . . !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக