திங்கள், 23 மே, 2016

நீருக்கும் நமக்கும் ஒரு தேவ பந்தம் . .

உன்னோடு நான்,
என்னோடு நீ,
நம்மோடு நாம் . . !
மனதோடு நிற்கும்
நம் பந்தம்,
மழை தாங்கிய மண்போல்
வாசம் மட்டு மேனக்கு . . !
நிஜமுமாய் நின்று
நிழலேன நகர்ந்த நீ,
நீங்காமல் நிற்ப்பாய்,
நெஞ்சமேல்லாம் நிறைந்து . . !
தமயனாய் பிறந்து,
பிள்ளையாய் வளர்ந்து,
தோழனாய் வாழ்ந்து,
தந்தையாய் பிரிந்து,
தாயாய் அரவணைக்கும்,
மழையாய் குளிர்விக்கும்
என் மழலையே,
இனி எப்பிறவியில் காண்பேன் . . !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக