வியாழன், 21 ஜூலை, 2016

பௌர்ணமி கவிதைள்‬

சிந்தனையில் மூழ்கியிருக்கும்
சிதறிய மனதின்
சலனத்தை சன்னப்படுதியது
உந்தன் தரிசனம் . . 
நிலவொளியின் அழகாய்
உன் அரிசிபற்சிரிப்பு.
நீ பௌர்ணமி . . !
‪#‎பௌர்ணமிகவிதைள்‬

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக