சிந்தனையில் மூழ்கியிருக்கும்
சிதறிய மனதின்
சலனத்தை சன்னப்படுதியது
உந்தன் தரிசனம் . .
நிலவொளியின் அழகாய்
உன் அரிசிபற்சிரிப்பு.
நீ பௌர்ணமி . . !
#பௌர்ணமிகவிதைள்
சிதறிய மனதின்
சலனத்தை சன்னப்படுதியது
உந்தன் தரிசனம் . .
நிலவொளியின் அழகாய்
உன் அரிசிபற்சிரிப்பு.
நீ பௌர்ணமி . . !
#பௌர்ணமிகவிதைள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக