வியாழன், 21 ஜூலை, 2016

பௌர்ணமி கவிதைகள்‬

நிலையா மையுணராத வரை
பிறை நிலவும்
முழு நிலவின் வென் ஒளியும்
பேரழகு தான்...
நீ பௌர்ணமி . . !
‪#‎பௌர்ணமி கவிதைகள்‬

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக