வியாழன், 21 ஜூலை, 2016

என் பேனா

எனக்கும் எழுத்துக்கும்
வெகு ஜென்ம பந்தம்.
கவிதைகளுக்கு கருவாகி,
எண்ணங்களை உருவாக்கி,
எழுத்துலகில் சஞ்சரிக்க 
என் பேனாயிருக்க,
என் உலகில்,
நான் . . ! 😊

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக