சனி, 19 பிப்ரவரி, 2011

என் சகியே...

மௌனத்தால் வதைத்தாய்
முன்பு என்னை.!
வார்த்தைகளால் சிதைக்கிறாய்
உன் மீதான என் மாற்று அபிப்ராயத்தை.!
வார்த்தைகளும் விசிதிதிரமானதேனோ.?
செவிதனில் உன் குரல் தீண்ட,
நாசியில் உன் வாசம் நெருட,
மனதோடு  நீ என்றும் 
குடிகொண்டு உள்ளாய்  என் சகியே..!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக