எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை..
சமுதாய அக்கறையும உண்டு..
தூய நேசத்தின் புரிதலும் உண்டு..
காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை..
உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை..
படித்து கருத்தை கூறுங்கள்..
வெள்ளி, 4 பிப்ரவரி, 2011
ஹைக்கூ
மரணத்திற்கு பின்பாவது கமழவேண்டும்
காற்றின் மென்மையோடு..
ஊதுபத்தியை போல்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக