தவழும் வயது முதல் துணையாய்,
என்றுமே அன்பு வற்றாத சுனையாய் ,
இளஞ்சூடு தரும் இதமாய்,
இனிப்பின் பதமாய்,
வழிந்தோடும் நீர் அலையாய்,
பூத்து குலுங்கும் பூஞ்சோலையாய்,
நெஞ்சோடு கலர்ந்திட்ட நேசமாய்,
நாசி நுகரும் சுவாசமாய்,
என்னுள் நிறைந்த
எனதாருயிர் நட்புக்களே ,
வாழ்த்துக்கள் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக