திங்கள், 11 அக்டோபர், 2010

கள்வனின் காதலோ.??


வகுப்பறையில் மூலையில்
தன் வேலையை
அவன் ஷ்ராதையாய் செய்திருக்க,
என் வலையை விட்டு விட்டு,
கடைக்கண் பார்வையால்
அவன் கண் படாது
பார்த்து ரசிப்பதும்
தவிப்பை தான் உள்ளது...
~~ பேராசிரியர் நடத்துகையில்,
ஜன்னலில் ஓர் சிட்டு குருவி...

3 கருத்துகள்: