எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை..
சமுதாய அக்கறையும உண்டு..
தூய நேசத்தின் புரிதலும் உண்டு..
காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை..
உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை..
படித்து கருத்தை கூறுங்கள்..
புதன், 16 பிப்ரவரி, 2011
கொடுமை காதல்
என்னை கொள்ளை அடித்தவன் அவன்.!
தனிமை சிறை எனக்கா.??
காதலில் கொடுமை...
nice,...
பதிலளிநீக்குThanks prabu.!
பதிலளிநீக்கு