திங்கள், 21 பிப்ரவரி, 2011

என்ன செய்வேன் நான்...


எப்படியேனும் 
உன் நினைவுகளை 
அழித்தெறிய தான் வேண்டும்... 
அனால், 
ஒன்றின் பின் ஒன்றாய், 
ஓராயிரம் எண்ணங்கள், 
உனக்காகவே,
 உன்னை பற்றியே....

3 கருத்துகள்: