வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

கண்ணீரால் கழுவட்டுமோ ?

புன்னகை மட்டுமே 
சிந்த தெரிந்த என் மனம்,
முதல் முறையாய் 
கண்ணீரையும் சிந்துயது. 
பொன் நகையான,
பொன் தாலியை 
அவர் இன்னொருவள் கழுத்தில் 
அணிவித்த பொழுது....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக