வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

புதைந்த உணர்வுகள்...!

தொலைந்த காகிதம்
 மீண்டும் கிடைத்தாற்போல்
 ஓர் இன்பம்.!
நண்பனுடன்
 செலவழித்த நாட்கள் 
மீண்டும் மனகண்ணில்.!
அனால் 
அவன் இன்றி அவ்விடங்களோ
 வெறும் கல்லும் மண்ணுமாய்....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக