உன் தோல் வளைவில்
மறைந்து நின்று
என்னை பெண் பார்க்க வருபவர்களை
பார்க்க ஆசை பட்டேன்.
அனால்,
திரும்பாத ஊருக்கு
நீ சென்று,
யாரும் அறியாது
என் பின்னே நின்று
வந்தவர்களை பிடித்திருக்கு
சொல்லேண்டி என்கிறாய்
என் மனதிற்கு மட்டும் கேட்கும்
குரல் ஓசையில்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக