வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

காதலுடன்...

ரகசியமாய்  அடை காத்த  கனவுகளோடு,
எவரும் அறியா பூபெய்திய காதலோடு,
வெட்க படாமல் வெளியேறும் கண்ணீரோடு
மறைத்து வைத்த மாசற்ற நேசத்தோடு,
ஓர் நாள் உன்னை சந்திப்பேன்..
அப்பொழுதும்,
என்னை யாரென சிந்திப்பாயா;
அல்ல,
என் முட்டாள்தனத்தை நிந்திப்பாயா?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக