செவ்வாய், 2 ஏப்ரல், 2013

நிஜம்


என் இனத்தவர்களுக்கு
இருப்பிடம் தான் எது ?

ஈர உள்ளங்களுக்கு,
நெஞ்சம் இல்லை ,
தாக உள்ளங்களுக்கு உதவ !

என் வலிகள் ,
என் கவிதையின் வரிகள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக