வெள்ளி, 26 ஏப்ரல், 2013

திரும்பி பார்கிறேன் . . .



லக்ஷ சிரிப்பலைகள்,
பல்லாயிரம் திட்டுக்கள் ,
ஓராயிரம் வேலை ஆய்வுகள் ,
எத்துனை எத்துனை ஆராய்சிகள் ,
ஆய்வுகூடங்களில் தில்லு முல்லுகள் ,
எத்துனை எத்துனை பிறந்தநாள் விருந்துகள் ,
முடிந்த கல்லூரி வாழ்கை,
பிரியும் தருணத்தில் நண்பர்கள்,
பிரிவின் வலி இதயத்தில்,
இந்த உணர்வை,
காகிதத்தில் கவிதையாய் வடிக்கவா ?
இல்லை விழிகளில் கண்ணீராய் சிந்தவா ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக