பவித்ர குணத்தோடும் ,
மாசற்ற மனதோடும் ,
அன்போடும் பண்போடும்,
அற நெறி துணையோடும்,
தாய் தமிழின் பற்றோடும்,
வெற்றி தாய் துணையோடும் ,
பெற்ற தாயின் பூரிப்போடும் ,
உற்றவர்கள் வாழ்த்துக்களோடும் ,
உள்ளம் குளிர் மென் நகையாம்
அழகு புன்னகையோடும் ,
இல்லாமை இல்லாது
ஆவாரம் பூ போலே,
தாழ்வின்றி என்றென்றும்,
நீர் வாழ,
வேண்டுகிறோம் இறையவனை !
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !
அருமை நண்பரே
பதிலளிநீக்குnandri :-)
நீக்கு