புதன், 3 ஏப்ரல், 2013

என் தாயுமானவரே . . . .

மீண்டும் ஒரு முறை 
நீ பெறுவாய் இப்பரிசினை ,
நானும் ரசிப்பேன்
என் கண்ணார !
படம் பிடிப்பேன்
என் கை பேசியால் !

இதோ மீண்டும் வந்தது 
எனக்கு அந்த தருணம்!
பொய்த்து போகவில்லை 
உன் வார்த்தை
ஆனால், 
உன் உடல் பொய்த்து போனாதே !
மெய்யான உன் ஆன்மா 
கானுகிறதோ என்னை,

எங்கிருக்கிறாய்,
என் தாயுமானவரே ? ? ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக