மீண்டும் ஒரு முறை
நீ பெறுவாய் இப்பரிசினை ,
நானும் ரசிப்பேன்
என் கண்ணார !
படம் பிடிப்பேன்
என் கை பேசியால் !
இதோ மீண்டும் வந்தது
எனக்கு அந்த தருணம்!
பொய்த்து போகவில்லை
உன் வார்த்தை
ஆனால்,
உன் உடல் பொய்த்து போனாதே !
மெய்யான உன் ஆன்மா
கானுகிறதோ என்னை,
எங்கிருக்கிறாய்,
என் தாயுமானவரே ? ? ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக