புதன், 26 மார்ச், 2014

ஸுதர்சனதிர்கோர் ஸாசனம் . . .

பறவைகளாய் பறந்து கொண்டிருக்கும்
இந்த கெவின்கேர் வாழ்விலே,
ஏதோர் கிளையில், இளைப்பாற அமருகையில்,
நிதானமாய் தீண்டும் எங்கள் செவியை
உந்தன் சிரிப்பு ஒலி . . !

தும்பிகளும் தோற்கும் உந்தன் சுருசுருப்பிலே,
கதிரவனும் கனிவான் உந்தன் பரபரப்பிலே,
விண்மீகன்களும் இடம் கேட்கும் உந்தன் விழிதனிலே,
ஐன்ஸ்டெனும் கடன் கேட்பர் உந்தன் அறிவதனிலே,
பட்டாம்பூச்சியும் பரிசலிக்கும் தன் சிறகதனையே . . !



வானம் தொடும் வரம் பெற்றோனே,
எல்லோர்க்கும் இனியவனாய்,
எந்நாளும் இளையவனாய்,
எழிலேனவே இமயமாய்
குறைவில்லா புகழோடும்,
குறைவற்ற குணத்தோடும்,

மாசற்ற மனதோடும்,
மறவாது எங்கள் நினைவோடும்,
மாறா புன்னகை கொண்டு,
தினம் பூக்கும் புதுமலர் போல்,
என்றென்றும் வாடதிருக்க,
வேண்டுகிறோம் இறையவனை . . !

உந்தன் வாழ்க்கை பறவையின்
ஓர் சிறகின் இறகுகள்,

TO SS, Our Team mate on his fare well ! :-) 31s Jan 2014. . . 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக