திங்கள், 23 ஜனவரி, 2017

பெயரிடாவரிகள்

தூரமிருந்து நோக்கிய
பூந்தோட்டம் நெருங்க நெருங்க
மகரந்த வாசம் தேடி நின்றேன்,
காகித பூக்கள் என அறியாமலே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக