எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை..
சமுதாய அக்கறையும உண்டு..
தூய நேசத்தின் புரிதலும் உண்டு..
காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை..
உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை..
படித்து கருத்தை கூறுங்கள்..
திங்கள், 23 ஜனவரி, 2017
பெயரிடாவரிகள்
தூரமிருந்து நோக்கிய
பூந்தோட்டம் நெருங்க நெருங்க
மகரந்த வாசம் தேடி நின்றேன்,
காகித பூக்கள் என அறியாமலே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக