வெள்ளி, 13 ஜனவரி, 2017

பௌர்ணமி கவிதைகள்

இன்று முதல் அவள் தேய தொடங்கினும்,
பட்டொளி வீசி என் இரவுகளை விடியலில் தள்ளுவாள்!
அவள் போராடா காரிருள் மேகமில்லை,
அவள் ராஜ்ஜியத்தில் வானமே எல்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக