எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை..
சமுதாய அக்கறையும உண்டு..
தூய நேசத்தின் புரிதலும் உண்டு..
காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை..
உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை..
படித்து கருத்தை கூறுங்கள்..
ஞாயிறு, 3 அக்டோபர், 2010
ஹைக்கூ...
என்னுயிரே ...,
கண்ணீருக்கு சக்தி இருந்திருந்தால்,
விண்ணிற்கு ஓர் படிக்கட்டி
உன்னை மீட்டிருப்பேன் நான்....
For my dear friend.........
பதிலளிநீக்குகவித்துவமான படம்
பதிலளிநீக்குகவிதையுடன்