வியாழன், 30 செப்டம்பர், 2010

சேர்ந்தும் சேராமல்...

தொலைந்த அன்பை
தேடி தரும் வரவு,!
உன்னை போல் ஆனா
தொப்புள் கோடி உறவு,!
நிலவொளியில்
நாம் சுகித்த தருணங்களில்,
நீ விட்டு சென்ற
மற்றொரு தடயம்..
அதனால் தானேன்னவோ
என் வாழ்வினில் ஓர் உதயம்...???

 உன்னால் ஏற்பட்ட தாகத்தின்
விளைவுகள்,,,
இரவிகளில் என் கனவுகளாய்....

நீ ஓர் நினைப்பினில்.,
நான் ஓர் நினைப்பினில்...!
சேரா செவ்வானமாய்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக