எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை..
சமுதாய அக்கறையும உண்டு..
தூய நேசத்தின் புரிதலும் உண்டு..
காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை..
உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை..
படித்து கருத்தை கூறுங்கள்..
வியாழன், 16 செப்டம்பர், 2010
விழிகளில் விழுந்தேனோ..?
ஆழியினும் ஆழமான
உன் மௌனத்தை
எனக்க்கு என்றும் விளம்புகிறது
உன் விழிகள்..!
அதனால் தான் என்னவோ..,
தவறுகள் செய்தால்,
கண் நோக்கி பேச முடிவதில்லை என்னால்..!
உண்மை தாங்க ...
பதிலளிநீக்கு