வியாழன், 16 செப்டம்பர், 2010

காதலனா கணவனா ?


திருமணத்தின் பின்பு ,
நமது கர்வ பசிக்கு 
தீனி ஆகிவிடுமோ காதல்?
வேண்டாம்., 
நாம் காதலர்களாகவே வாழ்ந்திடுவோம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக