வியாழன், 30 செப்டம்பர், 2010

கஷ்டமா.. இஷ்டமா??

என்னவனே...
புரிதலில் உண்டு பிரியம்!
எடுத்து உறைத்திரிந்தால்
உணர்ந்து நீங்கி இ(ற)ருந்திருப்பேன் ...
இப்போதோ..,
உரிமை விரிய வேண்டிய தருணத்தில்
உறவு "விரிந்து விட்டது"..!
என்னை புரிந்து கொண்ட பின்னும்
நீ பொய் உறைத்திருக்கிறாய்...
பகிர்தல் அவ்வளவு கஷ்டமா?
இல்லை,
என்னை ஏமாற்றுவது உனக்கு இஷ்டமா...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக