எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை..
சமுதாய அக்கறையும உண்டு..
தூய நேசத்தின் புரிதலும் உண்டு..
காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை..
உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை..
படித்து கருத்தை கூறுங்கள்..
வியாழன், 16 செப்டம்பர், 2010
தவமின்றி வரமோ...
உன் கரங்களில்சிறையுண்டு கிடக்கவே
எதனை நாட்கள் தவம் கிட்டப்பது..?
காத்திருந்து காத்திருந்து
என்னை நான் மறந்திட
கண்ணீருக்கும்
இங்கு வலிக்கின்றதே ..
உணர்வுகள் உயிரிழந்திட,
உயிரற்று போனது உடல்...
என்று சேர்வாய் என்னுள்...??
தவமின்றி வரமோ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக