எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை..
சமுதாய அக்கறையும உண்டு..
தூய நேசத்தின் புரிதலும் உண்டு..
காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை..
உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை..
படித்து கருத்தை கூறுங்கள்..
வியாழன், 16 செப்டம்பர், 2010
முதற்கனவா பகற்கனவா?
அருகினில் மழை சாரலின் குளுமையாய்,
உந்தன் அணைப்பினில் கிறங்கினேன்..
மூளை சிலிர்த்து உசுப்பியது..
இது வெறும் பகற்கனவென..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக