வியாழன், 16 செப்டம்பர், 2010

முதற்கனவா பகற்கனவா?


அருகினில் மழை சாரலின் குளுமையாய்,
உந்தன் அணைப்பினில் கிறங்கினேன்..
மூளை சிலிர்த்து உசுப்பியது..
இது வெறும் பகற்கனவென..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக