உயிருடன் இருந்தும்
உறங்குகின்றனர்
சவ குழிகளில்...!
கொடை வள்ளல்லம்
பரத பூமி..
குண்டு மழைக்கு - வெடி
குண்டு மழைக்கு
குடை கொடுக்க வக்கில்லை...!
உலக வரைபடத்தின்
பெளத்த நாடு - இன்றோ
யுத்த நாடாய்...!
அலைகளின் ஓசையை விட
அலறலின் ஓசையே
அதீதமாய்..!
செவிடாய் கிடக்கும்
உலக நாடுகளும்,
ஐக்கிய நாட்டுசபையும்...!
மடல் சாய்க்க
மனம் இல்லையா?
மனிதாபி"மானமே" இல்லையா?
gaanzz... romba nalla eruku... varthaigal romba seri payanpaduthiruku :))... kadasi varigal romba arputham :) - Bhoo...
பதிலளிநீக்குThanks Bhoo.....
பதிலளிநீக்குur each and every expressions make me feel a lot through this quotes. best wishes gaanz.
பதிலளிநீக்குthanks santhosh....
பதிலளிநீக்கு