நான் பௌர்ணமி என்றால்,
தேய்ந்து விடுவேனே என்றேன்!
காலச்சக்கரம் சுழலாது,
நீ முழுநிலவாய் இருக்கையிலே,
உனக்குள் நான்
தோய்ந்துடுவேன் என்கிறாய்,
காதல் தோய்த்த குரலில்!
தேய்ந்து விடுவேனே என்றேன்!
காலச்சக்கரம் சுழலாது,
நீ முழுநிலவாய் இருக்கையிலே,
உனக்குள் நான்
தோய்ந்துடுவேன் என்கிறாய்,
காதல் தோய்த்த குரலில்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக