எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை..
சமுதாய அக்கறையும உண்டு..
தூய நேசத்தின் புரிதலும் உண்டு..
காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை..
உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை..
படித்து கருத்தை கூறுங்கள்..
சனி, 29 நவம்பர், 2014
உயிர்சொர்கம்
என் சொர்க்கத்தில்
எனக்கு மட்டுமே இடமுண்டு
அவ்விருக்கண்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக